test2
test2 https://ezhuththukkalam.co.in/wp-content/uploads/2019/02/999.jpg 500 500 Ezhuththukkalam Author Ezhuththukkalam Author https://secure.gravatar.com/avatar/5993144bdcd6032c86ed4156d39fd4085e130ba5cf7d4261d0d9c4a94f40529f?s=96&d=mm&r=gவானம் எழுந்து, பூமியில் விழுந்து,
தாளம் இசைப்ப பொழிந்திடும் மழையோ!
மின்னல் பூவில் ஆயிரம் கரங்கள்,
மேலே எழுந்து, கோடாய்ப் பிறக்கும்!
கடபுட வென்ற காதில் அறையும்
அதுதான் இடியோ! மழையின் தாயோ!

- Posted In:
- Uncategorized
Leave a Reply